Sunday, July 13, 2008

ஆயிரம் காலம் நான்

தாலேலோ தாலேலோ
ஆயிரம் காலம் நான் அரசுக்கு நீர் வார்த்தேன்
தொண்ணுறு காலம் நான் துளசிக்கு நீர் வார்த்தேன்
எண்ணூறு காலம் நான் எருதுக்கு நீர் வார்த்தேன்
என்னரசு கண் வளர நான் நான் என்ன தவம் செய்தேனோ?

காஞ்சி நகர் தனிலே காமாட்சி கோவிலிலே
சன்னதியில் நிற்கையிலே சாமி ரெண்டு கையாலே
சாமி ரெண்டு கையாலே எனக்கு தந்த திரவியமோ
தாலேலோ தாலேலோ

1 comment:

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது மறுமொழி பெட்டியில் உள்ள Word Verification நீக்கிவிட்டுங்கள்
. அப்படி செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . சற்று முயற்சிக்கவும் .

மீண்டும் வருவான் பனித்துளி !